Abhirami Anthathi......Ganapathy Kaappu...தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே- கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு Meaning:கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.
rangoli of the day
Here are the kolams and rangolis in this page:
- Abhirami Anthathi- Ganapathy Kaappu...
- Colourful rangoli
- Eid Mubarak 2019
- Lady
- Pink rose
- Peacock rangoli
- Friday special
- Buddha Purnima
- SriNrismhaJayanthi Special Rangoli
- Mother’s Day special rangoli
Created by meena2212 on 2019-05-11,
A mother is like a flower, each one is beautiful and unique!Happy Mother’s Day to all wonderful mothers!!